Friday, October 2, 2009

பிட்டு - 41

1. நேத்திக்கு எதுவரைக்கும் பாடம் நடத்தினேன்-னு டீச்சர் கேட்டதுக்குப் பையன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ?

என்ன சொன்னான் ?

பெல் அடிக்கிற வரைக்கும்.

==========

2. நான் ஒருத்தன் இல்லேன்னா இந்தக் கட்சி அடுத்த நிமிஷமே இல்லாமப் போயிடும்-ன்னு பேசிட்டுப் போறhரே... அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?

அட நீங்க வேற... அவர் தொடங்கின கட்சியில் அவர் மட்டுந்தான் இருக்கார். அதைத்தான் அப்படிச் சொல்லிட்டுப் போறார்.

==========

3. என்ன இது... என்னை வரவேற்க ஒரு தொண்டர்கூட வரலையா ?

தலைவரை வரவேற்க ஸ்டேஷனுக்கு வாங்கன்னு மொட்டையா சொன்னது தப்பா போச்சு எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ட்டாங்க போல இருக்கு!

==========

4. அவரு காது டாக்டர் சார்... அவர்கிட்டே போய் ஏன் உங்க கண் ப்ராப்ளத்தைச் சொல்றீங்க ?

கண்ணாடி போட்டா என்னோட காதுல சரியா நிற்கமாட்டேங்குது... அதான்!

==========

5. என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே ?

உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க ?

==========

6. இங்கே ஸ்டெனோ வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட எத்தனையோ பேர்ல உன்னை மட்டும் நான் செலக்ட் பண்ணிய காரணம் என்ன தெரியுமா ?

சொல்லுங்க டார்லிங்!

===========

7. இந்தாளு அப்பா அம்மா மேல உயிரையே வச்சிருக்காரு.

இந்தக் காலத்துல இப்படி ஒருத்தர் இருக்காரா ?

ஆமா... பொண்டாட்டி இவர போட்டு அடிக்கும்போது அப்பா. அம்மான்னுதான் கத்துவாரு!

இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. செக்ஸ் தொழிலாளிகள் கோரிக்கை தொடர்பா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையால் ஏதோ பெரிய பிரச்சினையாயிடுச்சாமே ?

ஆமா பலகட்டப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு சொன்னது, பத்திரிகையில், பலகட்டில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு அச்சாயிடுச்சாம்!

No comments:

Post a Comment